பொதுத் தேர்வு: தேர்வு மையங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் போது, தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.










