தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ். ஆர். சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்ட செயலாளர், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மாக்குழு தலைவர் எஸ்.சி. சக்கரவர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சி பொன்னம்பலம், முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.