தமிழ்நாடு
சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்
சட்டப்பேரவையில் இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை
சென்னை:சட்டப்பேரவையில் இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த 2 துறைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது.
சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து, காவல், தீயணைப்புத்துறை சம்பந்தமான புதிய அறிப்புகளை வெளியிடுகிறார்
மேலும் 2 விசாராணை கைதிகள் இறப்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து முதல்வர் விளக்கமளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.