‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

சட்டப்பேரவையில் இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

News image

கோப்புப்படம்

Updated On :9 மே 2022, 3:49 am

DIN

சென்னை:சட்டப்பேரவையில் இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த 2 துறைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது.

சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து, காவல், தீயணைப்புத்துறை சம்பந்தமான புதிய அறிப்புகளை வெளியிடுகிறார்

மேலும் 2 விசாராணை கைதிகள் இறப்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து முதல்வர் விளக்கமளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.