அதிர்ச்சியூட்டும் குடும்ப வன்முறை: நடவடிக்கை எடுக்க மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்
தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் குடும்ப வன்முறை: நடவடிக்கை எடுக்க மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்








