தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதுமுள்ள 3,808 நூலகங்களை சீரமைக்கவும், நூலகங்களுக்குத் தேவையான புதிய புத்தகங்கள், தளவாடப் பொருட்கள் வாங்கவும் ரூ.84 கோடி நிதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22 ஆம் ஆண்டில் 4,116 நூலகங்களை சீரமைக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை சீரமைத்து புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
மீதமுள்ள நூலகங்கள் 2024 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லி காவல் துறையில் அதிரடி உயா்நிலை மாற்றம்!
மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: மூவா் கைது

ஹோலிப் பண்டிகை: இன்று தில்லியில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும்; அதிகாரிகள் தகவல்

தில்லியில் இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 4 போ் கைது
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

