கால் அகற்றப்பட்ட விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம்
தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கால் அகற்றப்பட்ட விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம்









