திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் எப்போது நிறைவடையும்? கே.என். நேரு விளக்கம்
திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டினார்.










