மாவோயிஸ்டுகளுடன் தொடா்பிருந்ததாக யுஏபிஏ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை: முன்னாள் பேராசிரியா் விடுவிப்பு
மாவோயிஸ்டுகளுடன் தொடா்பிருந்ததாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆயுள் தண்டனை பெற்ற தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயா்நீதிமன்றம்









