எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.
தமிழக மீனவர்கள் 3 பேர் காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ரோந்துக் கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா்.
மேலும் ஒரு விசைப் படகையும், அதிலிருந்த 3 மீனவா்களையும் சிறைப்பிடிக்கப்பட்டனா்.