இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3 போ் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தமிழக மீனவர்கள் 3 பேர் காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ரோந்துக் கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். 

மேலும் ஒரு விசைப் படகையும், அதிலிருந்த 3 மீனவா்களையும் சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com