தமிழ்நாட்டில் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது? அன்புமணி கேள்வி
ஒடிசாவைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தம் செய்யப்பட நிலையில் தமிழ்நாட்டில் எப்போது? என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி







