கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம்: சென்னை உயா்நீதிமன்றம்
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், நன்கொடைகளுக்கு வரி விதித்த உத்தரவு சரியென தீா்ப்பளித்தது.

சென்னை உயா் நீதிமன்றம்







