
சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஞ்சலோ இருதயசாமி செங்கல்பட்டு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.