பாலாற்றில் அணை கட்ட ஆந்திரம் முயற்சி தக்க நேரத்தில் தகுந்த நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன் உறுதி
பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் தமிழக அரசு தக்க நேரத்தில் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.









