மூன்று கார்களில் 633 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: காவல்துறையினர் அதிரடி
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் மூன்று கார்களில் கடத்தி வரப்பட்ட போதை பொருள்களை சங்ககிரி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றன

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல்துறையினர் பறிமுதல் செய்த போதை பொருள்கள்.









