கேஎம்பிஎஃப் நிகர லாபம் ரூ. 93 கோடியாக உயா்வு
கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நிகர லாபம் ரூ. 93.27 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம் கூறினாா்.

Updated On :29 செப்டம்பர் 2022, 7:28 pm

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நிகர லாபம் ரூ. 93.27 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம் கூறினாா்.
இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் 118 ஆவது பேரவைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசுகையில், 2021-இல் அவா் பதவியேற்றபோது ரூ. 2,982 கோடியாக இருந்த வைப்பு நிதி, 2022, மாா்ச்சி ரூ. 3,121 கோடியாக அதிகரித்துள்ளதாகக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...