மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி

மதுரை மாநகராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 
மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி

மதுரை மாநகராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 

மதுரை கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிவக்குமார், லட்சுமணன், சரவணன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனமான விஆர்ஜி நிறுவன உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லேகநாதன் மீது எஸ்.எஸ். காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com