ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசத் தேவையில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி
ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசத் தேவையில்லை என 75 ஆவது சுதந்திர நாள் பவள விழா சிறப்பு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர நாள் பவள விழா சிறப்பு கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி.









