பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.40,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Published On :

சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.40,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. 

அதன்படி, டிசம்பர் 19-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.112 உயர்ந்து, ரூ.40,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.5,070 ஆக விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.73,100-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் உயர்ந்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

திங்கள்கிழமை நிலவரப்படி

தங்கம் கிராம் - ரூ.5,070

தங்கம் ஒரு சவரன் - ரூ.40,560

வெள்ளி கிராம் - 73.10

ஒரு கிலோ வெள்ளி - ரூ.73,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.