எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட முதல்வர் ஸ்டாலின் கான்வாய்! வைரல் விடியோ

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்றிரவு ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

News image
Updated On :22 டிசம்பர் 2022, 9:21 am IST

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்றிரவு ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னை கோபாலபுரத்தில் இருந்து தனது வீட்டிற்கு நேற்று இரவு 8.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது.

இதனைக் கண்ட முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை முதல்வரின் வாகனத்திற்கு முன்பு சென்ற பாதுகாப்பு வாகனத்தில் இருந்து விடியோ எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

முன்னதாக, கடந்த மாதம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரசாரத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தச் சொல்லி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.