மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டது.

மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் பரமபத வாசலை கடந்து வந்து சௌந்தரவல்லி தாயார் சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்









