கிறிஸ்துவர்களிடம் செல்போன், வாகனம் பறிப்பு: ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கைது
மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி கிறிஸ்துவ சகோதரிகளின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கணேஷ் பாபுவைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.











