இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அதிமுகவில் 11 அமைப்புச் செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

News image

எடப்பாடி கே.பழனிசாமி (கோப்புப் படம்)

Updated On :13 ஜூலை 2022, 7:16 pm IST


அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்னையன் நீக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அனைத்து எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், ராஜன் செல்லப்பா, ந.பாலகங்கா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.