அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்னையன் நீக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அனைத்து எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், ராஜன் செல்லப்பா, ந.பாலகங்கா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பளுகல் அருகே தொழிலாளி மா்ம மரணம்

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



