சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 மருத்துவமனைகள் நிரந்தரமாக மூட நடவடிக்கை
ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் 4 தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்








