கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வன்முறை: உள்துறை செயலர், டிஜிபி நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை செயலர், டிஜிபி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.










