சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகளுக்கு ரூ.1 கோடி நிதியை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: அதிமுக பதவிச் சண்டை... மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?
வட்ட, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களை, சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வகையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.