சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட யானை பறிமுதல்

சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்று கொண்டு செல்லப்பட்ட யானையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராமநாதபுரம்: சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட யானையை ராமநாதபுரம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ராமநாதபுரத்தில் கோயில் திருவிழாவிற்காக சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது. 

இதனை பார்த்த ராமநாதபுரம் வனத்துறையினர் சரக்கு லாரியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட யானையை  வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து சரக்கு லாரி ஓட்டுநரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கோயில் திருவிழாவிற்காக யானை கொண்டு செல்வதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com