‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கமாக திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாகவே வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 மே 2022, 2:01 pm

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாகவே வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை இதுநாள் வரை பாதி ரொக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாகவே வழங்க இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ 50,000 ரொக்கமாக வழங்கப்படும். இதர மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.25,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.