புதுச்சேரியில் அரிசி-சர்க்கரைக்கு பதில் பணம்: முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அரிசி-சர்க்கரைக்கு பதில் பணமாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி








