மணப்பாறை அருகே தேங்காய் நார் ஆலையில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!
மணப்பாறை அடுத்த அதிகாரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.









