ஆரோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை!
புதுச்சேரிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு வருகை தந்தார்.

ஆரோவில் மாத்திர் மந்திரி பார்வையிட பேட்டரி வாகனத்தில் ஜனாதிபதி அழைத்துச் செல்கின்றனர்.






