புத்தகம் தூக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்கும் நிலை வருத்தமளிக்கிறது: தமிழிசை
புத்தகம் தூக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்குவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது என்று புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.










