ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூ. கட்சிகள் அறிவிப்பு
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
செல்வப் பெருந்தகை









