தஞ்சை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுதந்திர நாளையொட்டி இன்று தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் 'ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கக்கூடிய வகையில் அமையப்பெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய எடுக்கின்ற அனைத்து நிலைபாடுகளையும் ஆளுநர் புறக்கணிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்தும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல்காரருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 82.55 லட்சம்

குறி சொல்வது போல நடித்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


