மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,159கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.40 அடியிலிருந்து 54.70 அடியாக உயர்ந்தது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 13,110 கன அடியிலிருந்து 13,159 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8000கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது . அணையின் நீர் இருப்பு 20.90டிஎம்சி