நல்லாசிரியர் விருது பெறும் தமிழர்கள்- துணைநிலை ஆளுநர் தமிழிசை வாழ்த்து
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார










