வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை(டிச.1) வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர்.









