நிவாரணத் தொகையை பாதிப்பிற்கு ஏற்ப உயர்த்தி வழங்கிடவேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
வேளாண் பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை பாதிப்பிற்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.






