30 நாள்களில் மேல்முறையீடு மூலம் ஜாமீன் பெறுவோம்: முன்னாள் அமைச்சா் பொன்முடி வழக்கு குறித்து திமுக கருத்து
‘உயா்நீதிமன்றம் அளித்துள்ள 30 நாள்களில் மேல்முறையீடு செய்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு ஜாமீன் பெறுவோம்’ என்று திமுக சட்டத் துறை செயலரும், எம்.பி.யுமான என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.









