திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் செவ்வாய்கிழமை சுமார் 25 அடி தொலைவு கடல் உள்வாங்கியது.
2004 டிசம்பர் 26-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் அவ்வப்போது கோயில் கடற்கரை பகுதியில் நாழிக்கிணறு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது கடல் சுமார் 25 அடி முதல் 50 அடி தொலைவு கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் கிருமி தொற்றுக்கு 9 பேர் பலி!
இந்நிலையில், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் உள்வாங்கியதால், சங்கு, சிப்பிகளை பக்தர்கள் சேகரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








