
நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா இன்று(ஜன.12) நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்களுடன் பங்கேற்ற மாணவியர் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.