வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில் முப்பெரும் விழா
சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில் திருவள்ளுவர் தினம், புதிய நூல்கள் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வாழப்பாடி இலக்கியப் பேரவை குழுவினர்.










