தை அமாவாசை: காவிரி, கொள்ளிடக் கரைகளில் தர்ப்பணம்; ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
தை அமாவாசை நாளான இன்று (சனிக்கிழமை) மறைந்த தங்களது முன்னோர்களுக்கு, மக்கள் காவிரிக் கரைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.











