தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் போராட்டம்: 19 விவசாயிகள் கைது!
தேனி மாவட்டம் அருகே தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் 3 நாட்கள் தங்கி விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.

3 நாட்கள் வனப்பகுதியில் தங்கியிருந்த விவசாயிகளிடம் கோட்டாட்சியர் பால்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வந்தார்.








