கனகசபை மீது பக்தா்கள் ஏறினால் தீட்சிதா்கள் உரிமை பாதிக்கப்படுமா? உயா்நீதிமன்றம் கேள்வி
சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபையில் ஏறி பக்தா்கள் தரிசிப்பதால் தீட்சிதா்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயா்நீதிமன்றம்








