அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

காஞ்சிபுரம் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகள் அதிகாரிகளால் வியாழக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:14 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகள் அதிகாரிகளால் வியாழக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

வேகவதி ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்களில் பலருக்கும் காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர் போர் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் குடியிருப்புகளுக்கு செல்லாமல் வேகவதி ஆற்றங்கரை ஓரத்திலேயே தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகளும், காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஸ்வரன், துணை தாசில்தார் ஹரி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவானந்தம், காவல் ஆய்வாளர்கள் விநாயகம், பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.