ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் முக்தி அடைந்தார்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் மடத்தின் 11 வது மடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் வயது முதிர்வால் வெள்ளிக்கிழமை முக்தி அடைந்தார்.









