சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் 

திசையன்விளை இளைஞர் முத்தையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி வண்ணர்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2023, 6:38 am

DIN

திசையன்விளை இளைஞர் முத்தையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி வண்ணர்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநிலத் தலைவர் ஏஸ். காசி விஸ்வநாதன், உள்பட பலர் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.