கலாசார செறிவுமிக்க தமிழகத்தில் பணியாற்றுவது கௌரவம்: சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூா்வாலா
கலை, கலாசார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கௌரவமானது என சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூா்வாலா தெரிவித்தாா்.










