மேல்பாதி கிராமத்துக்குச் சென்ற திரைப்பட இயக்குநர் கெளதமன் தடுத்து நிறுத்தம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்துக்குச் சென்ற திரைப்பட இயக்குநர் கெளதமனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் கிராம பெண்களிடம் பேச முயன்ற வ.கௌதமனை தடுத்து நிறுத்திய போலீசார்.







