92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? - தில்லி சென்ற அதிகாரிகள் குழு

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்குழு தில்லி சென்றுள்ளது. 

News image
Updated On :22 ஜூன் 2023, 5:35 am

DIN

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்குழு தில்லி சென்றுள்ளது. 

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல டிஜிபி சைலேந்திரபாபுவும் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். 

இதையடுத்து புதிய தலைமைச் செயலாளர், டிஜிபியை தேர்வு செய்யும்பொருட்டு உள்துறை செயலாளர் அமுதா தலைமையிலான குழு தில்லி சென்றுள்ளது.

இன்று தில்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்  தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.